ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலவாய் அவள் முகம்

காலத்தின் கட்டாயத்தால்

நீ
கடல் கடந்து சென்றாய்

அன்று முதல்
அந்த கடலில் நிலவாய்
அவள்முகம் 
நித்திரை வேளைகளில்

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

அருமை பிரசன்னா.
நித்திரை நித்தமும் தேவையெனத் தோன்றுகிறதாப்பா?!!!