கவிதைச் சோலை
இனிய வணக்கம் கூறித் தங்களை என் கவிதைச் சோலைக்குள் உலாவ வேண்டுகிறேன்!!! நன்றி!
புதன், 28 மார்ச், 2012
நான் காய்ச்சல் என்று
மருத்துவரை அணுக
அவர்
வைரஸ் காய்ச்சல்
என்று மருந்தாக
உன் முத்தத்தை
பின்புதான்
என் பின் மண்டைக்கு
உரைத்தது
அது
காதல் வைரஸ் என்று
பிரசன்னா தமிழ்
1 கருத்து:
thendralsaravanan
சொன்னது…
ஹ ஹ ஹா....அருமை அருமை....லேட்டாதான் புரியுது!!!!
29 மார்ச், 2012 அன்று 12:24 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ஹ ஹ ஹா....அருமை அருமை....லேட்டாதான் புரியுது!!!!
கருத்துரையிடுக