ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

வானம் மேகமாய் 
அவள் உருவத்தை வரைந்தது


சூரியன் நிழலாய்
அவள் உருவத்தை வரைந்தது

நான் அவளை என் கவிதையாக
வரைய முயர்ச்சித்தேன்

முடியவில்லை

அவள் பெயரின் பின்னால்
என் பெயரை எழுதி
முடித்துவிட்டேன்

பிரசன்னா தமிழ்

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

முடிவில் சுகம் தெரிகிறது!