ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

காந்த இதயம்



நான் கார்மேக மழைத்துளியாய்
நனைத்தாலும் கரையவில்லை
எனை ஈர்க்கும் அவளின்
காந்த இதயம்

பிரசன்னா தமிழ்

2 கருத்துகள்:

thendralsaravanan சொன்னது…

கார்மேகத்தில் ஒரு இரும்பைச் செய்து கொண்டு வா...கரையவெண்டாம் ...ஈர்த்துக்கொள்ளலாம்!!!

சிவகுமாரன் சொன்னது…

தென்றலின் பின்னூட்டம் இன்னொரு கவிதை